மனிதர்கள் உயிர்வாழ உணவு இன்றியமையாதது. அந்த உணவை உற்பத்தி செய்பவர்கள் விவசாயிகள், அதிலும் அதிகமானவர்களின் அத்தியாவசிய உணவாக இருப்பது நெல் அரிசி சோறு. அதே போல தமிழர்களின் பாரம்பரிய உணவாக இருப்பதும் இதுவாகும். எல்லாமே கடவுளின் … [Read more...]
CHRISTMAS EVE TAMIL MASS-BERNAMA TV
… [Read more...]
பங்கு மேய்ப்புப்பணிக் கூட்டம் மற்றும் செபமாலைப் பவனி
புனித யோசேப்பு ஆலயத்தின் மேய்ப்புப்பணிக் கூட்டம் கடந்த அக்டோபர் முதலாம் திகதி மாலை 2.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பங்கின் பணிக்குழுத் தலைவர்கள் உட்பட பங்குமக்கள் பலரும் பங்குகொண்டிருந்தமை … [Read more...]
குடியேறிகள் மற்றும் அகதிகள் ஞாயிறு கொண்டாட்டம்
ஜூலியன் ராஜ் மூலம் … [Read more...]
சுதந்திர நாள் திருப்பலிக் கொண்டாட்டம்
புனித யோசேப்பு ஆலயத்தில் நாட்டின் சுதந்திர நாள் மற்றும் பங்குக்குருவானவர் அருட்தந்தை ப்ரெட்ரிக் யோசேப்பு அவர்களின் 22ஆவது குருத்துவ ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம். 31 ஆகஸ்டு 2022 அன்று மலேசியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் நிறைவு … [Read more...]
உண்மையான கிறிஸ்துமஸ் அர்த்தத்தை கொண்டாடுதல்
திருவருகைக்காலம் 29 நவம்பர் 2020 அன்று தொடங்கியது, நாங்கள் இறுதி கிறிஸ்துமஸ் காலத்தில் இருக்கிறோம் - இது ஆண்டவரின் திருமுழுக்கு நாளான 2021 ஜனவரி 10 அன்று கொண்டாடும் வரை நீடிக்கும். இந்த கிறிஸ்துமஸ் பலருக்கு பல்வேறான உணர்வுகளில் … [Read more...]
- 1
- 2
- 3
- 4
- Next Page »