திருவருகைக்காலம் 29 நவம்பர் 2020 அன்று தொடங்கியது, நாங்கள் இறுதி கிறிஸ்துமஸ் காலத்தில் இருக்கிறோம் - இது ஆண்டவரின் திருமுழுக்கு நாளான 2021 ஜனவரி 10 அன்று கொண்டாடும் வரை நீடிக்கும். இந்த கிறிஸ்துமஸ் பலருக்கு பல்வேறான உணர்வுகளில் … [Read more...]
பொதுக்காலம் 30ஆம் ஞாயிறு 2020 – மறையுரை
ஒரு நாளில் நான் எவ்வளவு சாப்பிட வேண்டும் அல்லது ஒரு வாரம் அல்லது மாதத்தில் எவ்வளவு எடை குறைக்க வேண்டும்? எனது உடல் எடையை எவ்வாறு குறைப்பது? ஒரு குழுவைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உணவுப்பழக்கத்தின் மூலம் நாம் உடல் எடையை குறைக்க முடியும் … [Read more...]
பொதுக்காலம் 29ஆம் ஞாயிறு 2020- மறையுரை
"கடவுளுக்குரியதை கடவுளுக்கும் சீசருக்குரியதை சீசருக்கும் கொடுங்கள்" (மத்22:15-21)என இன்றைய நற்செய்தியில் நாம் கேட்கிறோம். பரிசேயர்கள் போய் எப்படி இயேசுவைப் பேச்சில் சிக்க வைக்கலாமெனச் சூழ்ச்சி செய்தார்கள். தங்கள் சீடரை … [Read more...]
பொதுக்காலம் 28ஆம் ஞாயிறு (மறையுரை)
இன்றைய உவமை ஒரு அரச திருமண நிகழ்வு பற்றியதாகும் (மத் 22:1-14). புதிய திருமண தம்பதியருடைய வாழ்வில் திருமணம் மகிழ்ச்சியும் அக்களிப்பும் கொண்ட ஒரு நாளாகும். நான் கடந்த வாரம் வியாழக்கிழமை (8.10.2020) ஒரு திருமணத்தையும் சனிக்கிழமை … [Read more...]
பொதுக்காலம் 27ஆம் ஞாயிறு- மறையுரை
இதுவே மனந்திரும்ப வேண்டிய காலம் இந்த இரண்டு நாட்களில், தான் ஸ்ரீ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்த ஊடக சந்திப்பை (Sidang media) நான் கேட்டுக்கொண்டிருந்தேன். சபாவின் மாநிலத் தேர்தலின் … [Read more...]
பொதுக்காலம் 25ஆம் ஞாயிறு (மறையுரை)
நாம் அழைக்கப்படும்போது மகிழ்வுடன் பதிலளித்தல். திராட்சை தோட்ட நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்தும் உவமை (மத் 20 :1-16). அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் … [Read more...]